காலை நேரக் காற்றே
காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு…
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு…
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி…
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்…
பகவதிபுரம் ரயில்வே கேட் – Bhagavathipuram Railway Gate (1983)
காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு…
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு…
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி…
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்…
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு…
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல…
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல…
செவ்வரளி தோட்டத்திலே Read More »