பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & எஸ்.பி. சைலஜா | கங்கை அமரன் | என் தங்கச்சி படிச்சவ |
Summa Summa Enna Paathu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே…
அடி யம்மா யம்மா இந்த காள மனசு…
சும்மாவும் இருக்காதே…
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்…
ஒரு காதல் நெருப்பு… ஹோய்…
பெண் : கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு…
கல்யாண வயசாச்சு…
அட உன்னாலத்தான் என் ஆச மனசு…
ஏதேதோ போலாச்சு…
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்…
ஒரு காதல் நெருப்பு… ஹோய்…
ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே… ஹே…
பெண் : அட உன்னாலத்தான் என் ஆச மனசு…
ஏதேதோ போலாச்சு…
—BGM—
ஆண் : பூவான மேனி…
பெண் : ம்ஹூம்…
ஆண் : நானிப்போ தேனீ…
பெண் : ம்ஹூம்…
ஆண் : தேனுண்ண நானும் வரலாமா… ஆஹா…
பெண் : நீ போடு தாலி…
ஆண் : ம்ஹூம்…
பெண் : கிடையாது வேலி…
ஆண் : ஆஹா…
பெண் : தேனள்ளி தாரேன் வா மாமா…
ஆண் : பாய் போட்டு படுத்தா தூக்கம் வராது… ஹா…
விடிஞ்சாலும் கூட ஏக்கம் விடாது…
பெண் : ஹேய்… நான் கூட மாமா…
உன் போல் தூக்கம் கெட்டு போனேனே…
ஆண் : ஏ… சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே…
அடி யம்மா யம்மா இந்த காள மனசு…
சும்மாவும் இருக்காதே…
பெண் : கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு…
கல்யாண வயசாச்சு…
அட உன்னாலத் தான் ஏன் ஆச மனசு…
ஏதேதோ போலாச்சு…
—BGM—
பெண் : ஆளான நானு…
ஆண் : ம்ஹூம்…
பெண் : அழகான மானு…
ஆண் : ஆஹாஹ்…
பெண் : அரங்கேற நேரம் கேட்டேனே…
ஆண் : அதுக்காகத்தானே…
பெண் : ஓஹோ…
ஆண் : உன் மாமன் நானே…
பெண் : ஓஹோ…
ஆண் : அச்சாரம் இப்போ போட்டேனே…
பெண் : அல மேல தள்ளாடும் ஒரு தோணி…
அதுதானே பெண்ணோட இள மேனி…
ஆண் : ஹே… ஊர்கோலம் போகும் நாள…
பாத்து காத்து நின்னேனே…
பெண் : கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு…
கல்யாண வயசாச்சு…
அட உன்னாலத்தான் என் ஆச மனசு…
ஏதேதோ போலாச்சு…
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்…
ஒரு காதல் நெருப்பு… ஹோய்…
ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே…
அடி யம்மா யம்மா இந்த காள மனசு…
சும்மாவும் இருக்காதே…
Notes : Summa Summa Enna Paathu Song Lyrics in Tamil. This Song from En Thangachi Padichava (1988). Song Lyrics penned by Gangai Amaran. சும்மா சும்மா பாடல் வரிகள்.