சொந்த சுமையை
சொந்த சுமையை தூக்கி தூக்கி…
சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி…
சோகமானேன்…
தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன்…
ஆராரிராரிரோ…
என் தங்கச்சி படிச்சவ – En Thangachi Padichava (1988)
சொந்த சுமையை தூக்கி தூக்கி…
சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி…
சோகமானேன்…
தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன்…
ஆராரிராரிரோ…
சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே…
அடி யம்மா யம்மா இந்த காள மனசு…
சும்மாவும் இருக்காதே…
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்…
ஒரு காதல் நெருப்பு…