சொந்த சுமையை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராகங்கை அமரன்என் தங்கச்சி படிச்சவ

Sondha Somaya Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி…
சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி…
சோகமானேன்…
தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன்…
ஆராரிராரிரோ…

ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி…
சோர்ந்து போனேன்…
வந்த சுமையை தாங்கி தாங்கி…
சோகமானேன்…

BGM

ஆண் : விலகாத சொந்தம் இருக்க…
தனியாக்கி போனாளே…
பிரிவாலே நானும் வாட…
வழிக்காட்டி போனாளே…

ஆண் : வெலகத்தான் நெனைக்கிறேன்…
வெலங்குதான் போட்டியே…
கலங்கித்தான் தவிக்கிறேன்…
கேள்விதான் கேட்டியே…

ஆண் : துன்பம் என்னென்ன வந்தாலென்ன…
சோகம் என் வீட்ட சூழ்ந்தாலென்னா…
ஒன்னோட ஆசய நெறவேத்தி காட்டுவேன்…

BGM

பெண் : எதிர்பார்த்த எல்லா கதையும் கனவாகக் கூடாது…
உனைத் தேடிப் போகும்போது வழி மாறக்கூடாது…
புயலிலும் மழையிலும் கொடி இது தாங்குமா…
இருட்டுல தவிக்கிறேன் விடிவுதான் தோணுமா…

பெண் : உன்ன எண்ணாத நேரமில்ல…
கண்ணா உன்னால தூக்கமில்ல…
காத்தோடு பாடுறேன் என் பாட்டு கேக்குதா…

ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி…
சோர்ந்து போனேன்…
வந்த சுமையை தாங்கி தாங்கி…
சோகமானேன்…

பெண் : தாயாக நானும் மாறி தாலாட்டு பாடவா…
ஆராரிராரிரோ… ஆராரிராரிரோ… ஆராரிராரிரோ…


Notes : Sondha Somaya Song Lyrics in Tamil. This Song from En Thangachi Padichava (1988). Song Lyrics penned by Gangai Amaran. சொந்த சுமையை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top