பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆர்.வி. உதயகுமார் | எஸ். ஜானகி | இளையராஜா | எஜமான் |
Urakka Kathuthu Kozhi Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…
பெண் : இழுத்து போத்திட்டு படுத்தா…
என்ன வாட்டும் உங்க நெனப்பு…
கிணத்து தண்ணில குளிச்சா…
தினம் ஆறிடுமா கொதிப்பு…
பெண் : வானவராயா வந்து பாருமய்யா…
வாளிபராயா வந்து கேளுமையா…
பெண் : உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…
—BGM—
பெண் : கம்மன் கருத்து கிட்ட வருது…
கொல்ல புறமா கொஞ்ச வருது…
பஞ்சி நெருப்ப சுத்தி வருது…
பத்தி கிடதான் பக்கம் வருது…
பெண் : சொக்குதுங்க வெடல புள்ள…
என்ன சத்தியமா யாரும் தொடல…
கண்டவக கண்ணு படல…
ஒன்னும் மத்தவங்க சொல்லி தரல…
பெண் : ஆத்து பக்கம் குளிச்சா…
ஆத்து தண்ணி சுடுது…
கூர பாயில் படுத்தா…
தூக்கம் எல்லாம் கெடுதே…
ஏக்கத்த மாத்தையா என்ன தேத்தையா…
பெண் : உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…
—BGM—
பெண் : மஞ்ச ரதமே மெல்ல மெல்ல வா…
வஞ்சி இடுப்ப கிள்ள கிள்ள வா…
பிஞ்சி மனச சொந்தம் கொள்ள வா…
கொஞ்சம் கொஞ்சமா சொல்லி தரவா…
பெண் : உன்னதான் தெனம் நெனச்சேன்…
இங்க கொதிக்குது உள்ள பதமா…
உள்ளுக்குள் உள்ள நெருப்ப…
வந்து அணைக்கணும் தொட்டு இதமா…
பெண் : நேச பட்டு தினமும்…
நேந்து கிட்டேன் பலமா…
ஆச பட்டு நேசமா…
ஓரங்கட்டு வேசமா…
ஏக்கத்த மாத்தையா என்ன தேத்தையா…
பெண் : உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…
பெண் : இழுத்து போத்திட்டு படுத்தா…
என்ன வாட்டும் உங்க நெனப்பு…
கிணத்து தண்ணில குளிச்சா…
தினம் ஆறிடுமா கொதிப்பு…
பெண் : வானவராயா வந்து பாருமய்யா…
வாளிபராயா வந்து கேளுமையா… ஓஓ…
பெண் : உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…
Notes : Urakka Kathuthu Kozhi Song Lyrics in Tamil. This Song from Yajaman (1993). Song Lyrics penned by R.V. Udayakumar. உரக்க கத்துது பாடல் வரிகள்.