பழமுதிர்ச் சோலை
பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…
நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…
நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
ஆமாம் தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…
ஏ பி சி நீ வாசி…
எல்லாம் என் கைராசி…
சோ ஈசி…
அழகிய பள்ளியறை இது…
பள்ளியறை பள்ளி அறையா…
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு…
அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…
அண்ணனவிட்டு ஒரு கல்யாணமா…
அன்பு கண்களை கட்டி ஒரு ஊர்கோலமா…
தங்கமணி ரங்கமணி வாம்மா நீ…
வெள்ளிமணி வைரமணி பூமேனி…
என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ…
என்னருகே நீ கவனி நானே நீ…
வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே…
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே…
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே…
கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…
கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…
காதல் வேகம் அந்தசோகம் கண்டுகொள்ள…
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா…
இதழோடு இதழ் சேரும் நேரம்…
இன்பங்கள் ஆறாக ஊறும்…
மடி மீது தலை வைத்து…
கண்ணே உன்னோடு நான்…
கதை சொல்ல வேண்டும் இதழோடு…