வங்காளக் கடலே
வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே…
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே…
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே…
மனதில் உறுதி வேண்டும் – Manathil Uruthi Vendum (1987)
வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே…
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே…
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே…
மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
உணர்ச்சி என்பது வேண்டும்…
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்…
ஞானதீபம் ஏற்ற வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும் Read More »
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா…
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா…
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா…
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா…
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா…
கண்ணா வருவாயா கண்ணா வருவாயா…
மீரா கேட்கிறாள்…
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்…
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து…
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்…
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…