பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே.எஸ். சித்ரா | இளையராஜா | சிந்து பைரவி |
Naan Oru Sindhu Song Lyrics in Tamil
பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து…
பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல…
உள்ள சோகம் தெரியவில்ல…
தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல…
அதை சொல்ல தெரியவில்ல…
—BGM—
பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல…
உள்ள சோகம் தெரியவில்ல…
தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல…
அதை சொல்ல தெரியவில்ல…
பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல…
உள்ள சோகம் தெரியவில்ல…
—BGM—
பெண் : இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ…
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ…
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ…
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ…
—BGM—
பெண் : விதியோடு நான் ஆடும் விளையாட்டு பாரு…
வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு…
—BGM—
பெண் : பாட்டு படிச்சா சங்கதி உண்டு…
என் பாட்டுக்குள்ளையும் சங்கதி உண்டு… கண்டு பிடி…
பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல…
உள்ள சோகம் தெரியவில்ல…
—BGM—
பெண் : பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை…
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை…
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை…
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை…
—BGM—
பெண் : என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே…
கர்ப்பத்தில் நானே கரைஞ்சிருப்பேனே…
—BGM—
பெண் : தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன…
தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன… சொல்லுங்களேன்…
பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல…
உள்ள சோகம் தெரியவில்ல…
தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல…
அதை சொல்ல தெரியவில்ல…
பெண் : நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல…
உள்ள சோகம் தெரியவில்ல…
Notes : Naan Oru Sindhu Song Lyrics in Tamil. This Song from Sindhu Bhairavi (1985). Song Lyrics penned by Vairamuthu. நான் ஒரு சிந்து பாடல் வரிகள்.