பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் & கே. எஸ். சித்ரா | இளையராஜா | வருஷம் 16 |
Karayatha Manamum Song Lyrics in Tamil
ஆண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…
ஆண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
பெண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…
பெண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
—BGM—
ஆண் : அருள் மழை வார்த்திடும் மா முகிலே…
அருள் மழை வார்த்திடும் மா முகிலே…
அடைக்கலம் உந்தன் பூங்கழலே…
பெண் : இருள் வழி மேவிய சேய் எனக்கு…
இணையடிதானே கை விளக்கு…
ஆண் : தாமரைத் தாள் தொழுதேன் அழுதேன்…
பெண் : நாளொரு திசையாக நான் அலைந்தேன்…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…
ஆண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
பெண் : தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…
ஆண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
—BGM—
ஆண் : மூவரும் தேவரும் யாவரும் போற்றிடும்…
காவல் தெய்வமும் நீயே…
—BGM—
ஆண் : பூ விழி பார்த்திட புன்னகை வார்த்திட…
கூடிட நீ வருவாயே…
—BGM—
பெண் : பாவலர் நாவிலும் பங்கையர் பூவிலும்…
மேவிடும் ஆனந்தத் தேனே…
—BGM—
பெண் : சேவடி நாடிடும் சிந்துகள் பாடிடும்…
பாவையும் உன்னடிதானே…
ஆண் : உனதருள் வேண்டி இசைப்பவன் நானே…
பெண் : அனல் மெழுகாக உருகி நின்றேனே…
ஆண் : இங்கே நின் மனம் என்ன…
கல்லோ கற்ச்சிலையோ…
பெண் : இங்கே நான் தினம் வாட சரியோ சம்மதமோ…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…
ஆண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…
பெண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
—BGM—
Notes : Karayatha Manamum Song Lyrics in Tamil. This Song from Varusham 16 (1989). Song Lyrics penned by Vaali. கரையாத மனமும் பாடல் வரிகள்.