கரையாத மனமும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & கே. எஸ். சித்ராஇளையராஜாவருஷம் 16

Karayatha Manamum Song Lyrics in Tamil


ஆண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…

ஆண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…

பெண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…

பெண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…

BGM

ஆண் : அருள் மழை வார்த்திடும் மா முகிலே…
அருள் மழை வார்த்திடும் மா முகிலே…
அடைக்கலம் உந்தன் பூங்கழலே…

பெண் : இருள் வழி மேவிய சேய் எனக்கு…
இணையடிதானே கை விளக்கு…

ஆண் : தாமரைத் தாள் தொழுதேன் அழுதேன்…
பெண் : நாளொரு திசையாக நான் அலைந்தேன்…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…

ஆண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
பெண் : தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…

ஆண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…

BGM

ஆண் : மூவரும் தேவரும் யாவரும் போற்றிடும்…
காவல் தெய்வமும் நீயே…

BGM

ஆண் : பூ விழி பார்த்திட புன்னகை வார்த்திட…
கூடிட நீ வருவாயே…

BGM

பெண் : பாவலர் நாவிலும் பங்கையர் பூவிலும்…
மேவிடும் ஆனந்தத் தேனே…

BGM

பெண் : சேவடி நாடிடும் சிந்துகள் பாடிடும்…
பாவையும் உன்னடிதானே…

ஆண் : உனதருள் வேண்டி இசைப்பவன் நானே…
பெண் : அனல் மெழுகாக உருகி நின்றேனே…

ஆண் : இங்கே நின் மனம் என்ன…
கல்லோ கற்ச்சிலையோ…

பெண் : இங்கே நான் தினம் வாட சரியோ சம்மதமோ…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…

ஆண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…

பெண் : கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…

BGM


Notes : Karayatha Manamum Song Lyrics in Tamil. This Song from Varusham 16 (1989). Song Lyrics penned by Vaali. கரையாத மனமும் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top