பழமுதிர்ச் சோலை
பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…
நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
வருஷம் 16 – Varusham Padhinaaru (1989)
பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…
நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு…
கரையாத மனமும் உண்டோ…
ஆஆ… கரையாத மனமும் உண்டோ…
கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…
கங்கைக்கரை மன்னனடி Read More »
பூ பூக்கும் மாசம் தை மாசம்…
ஊரெங்கும் வீசும் பூ வாசம்…
சின்னக் கிளிகள் பறந்து ஆட…
சிந்துக் கவிகள் குயில்கள் பாட…