| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் | சந்திரபோஸ் | விடுதலை (1986) |
Thangamani Rangamani Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ…
பெண் : ஆ ஹா ஹா…
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…
ஆண் : ஹே ஹே ஹேய்…
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ…
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ…
ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ…
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ…
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ…
ஆண் : அடி தங்கமணி ரங்கமணி வாம்மா நீ…
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…
—BGM—
ஆண் : எத்தனையோ எத்தனையோ ரோஜாப்பூ…
அத்தனைக்கும் பனித் துளிதான் மாராப்பூ…
ஆஆஆ… ஆஹ்… ரபப்பா…
பெண் : இந்த இடம் நந்தவனம் பூந்தோப்பு…
கைய வைச்சு நீ பறிச்சா பொல்லாப்பூ…
ஆண் : மெதுவா கைப்பட்டா வலிக்காது… ஹான்…
பெண் : அதுதான் எங்கிட்ட நடக்காது…
ஆண் : அடி நீரோட்டம் பாயத பூந்தோட்டம் ஏது…
ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ…
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ…
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ…
ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ…
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…
—BGM—
ஆண் : கண்ணனுக்கு காதலியே ராதாதான்…
கிட்ட வந்து கட்டிக்கடி தோதாதான்…
பெண் : ஹே ஹே ஹே ஏ லா ல ல லலலா…
உச்சி முதல் பாதம்வரை தீண்டாதே…
உணர்ச்சிகளை படிப்படியாய் தூண்டாதே…
ஆண் : ஆங்… கெடச்சா நானுந்தான் விடுவேனா… அஹஹா…
பெண் : கேட்டா கேட்டதும் தருவேனா…
ஆண் : அடி விளக்கேத்தும் பொழுதாச்சு விளையாடலாமா…
ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ…
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ…
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ…
ஆண் : ஹே… தங்கமணி ரங்கமணி வாம்மா நீ…
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…
Notes : Thangamani Rangamani Song Lyrics in Tamil. This Song from Viduthalai (1986). Song Lyrics penned by Vaali. தங்கமணி ரங்கமணி பாடல் வரிகள்.
