உன்னை நினைத்தாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownபி. உன்னிகிருஷ்ணன்Unknownசிவன் பாடல்கள்

Unnai Ninaithale Mukthi Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சிவபுராணமே போற்றிடும் ஹரனே…
சிந்தையின் ஒளியே அண்ணாமலையே…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…
பொன்னாற்மேனியனே… பொன்னாற்மேனியனே…

BGM

ஆண் : ஏழு ஜென்ம பாவம் தீரும் இறைவா உன்னை என்ன…
தேவாரம் பாட அந்த ஞானம் வருமே மனம் கொள்ள. …

குழு : ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே…
ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே…

ஆண் : ஏழு ஜென்ம பாவம் தீரும் இறைவா உன்னை என்ன…
தேவாரம் பாட அந்த ஞானம் வருமே மனம் கொள்ள…
தாழ்வும்நிலைவாராமல் காப்பவன் நீதானே…
வாழும் வழி சொல்பவனே வல்லல் பெருமானே…

ஆண் : அண்ணாமலையானே அன்பில் பொருள் நீயே…
அருணாச்சல சிவனே ஆற்றல் வடிவோனே…
சக்தியின் கலையாய் பக்தியின் நிலையாய்…
தோன்றும் சுடரோனே உண்ணாமுலையின் துணையோனே…

குழு : சிவம் சிவம் சிவம் சிவம்…
ஆண் : அன்பே சிவம்…
குழு : தினம் தினம் தினம் தினம்…
ஆண் : அதுதான் சிவதியானம்…

குழு : சிவம் சிவம் சிவம் சிவம்…
ஆண் : அன்பே சிவம்…
குழு : தினம் தினம் தினம் தினம்…
ஆண் : அதுதான் சிவதியானம்…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…
பொன்னாற்மேனியனே… பொன்னாற்மேனியனே…

BGM

ஆண் : தேடுகின்ற உள்ளம் யாவும் தேனாய் அருள் பெருகும்…
திருவாசகத்தை பேச பேச உள்ளம் உருகிவிடும்…

குழு : ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே…
ஆதியான சிவனே…
சிவ ஜோதியான சிவனே..

ஆண் : தேடுகின்ற உள்ளம் யாவும் தேனாய் அருள் பெருகும்…
திருவாசகத்தை பேச பேச உள்ளம் உருகிவிடும்…

ஆண் : ஶ்ரீதிநிலை தருகின்ற சிவனே அருளேசன்…
ஜீவ முக்தி அருள்கின்ற தவனே சோனேசன்…

ஆண் : உன்னைச் சுற்றாமல் உயிரில் உயிரில்லை…
உன்மண்ணைப் பனியாமல் உய்யும் வழியில்லை…
ஒரு பித்தனின் பிறையினை சூடிய பேரருள் அத்தனும் நீதானே…
அண்ணாமலையின் இசை நீயே…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
குழு : அன்பே சிவம்…
ஆண் : தினம் தினம் தினம் தினம்…
குழு : செய்வோம் சிவதியானம்…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…

ஆண் : சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சித்தர் பூமியின் ஜீவனாகிய சிவகுரு நாயகனே…
சிவபுராணமே போற்றிடும் ஹரனே…
சிந்தையின் ஒளியே அண்ணாமலையே…

ஆண் : சிவம் சிவம் சிவம் சிவம்…
அன்பே சிவம்…
தினம் தினம் தினம் தினம்…
செய்வோம் சிவதியானம்…

குழு : சிவம் சிவம் சிவம் சிவம்…
அன்பே சிவம்…
தினம் தினம் தினம் தினம்…
செய்வோம் சிவதியானம்…
செய்வோம் சிவதியானம்…
செய்வோம் சிவதியானம்…

ஆண் : சிவமே… சிவமே… சிவமே…


Notes : Unnai Ninaithale Mukthi Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. உன்னை நினைத்தாலே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top