பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
மகா. ரூபன் | மைக்கேல் ராவ் & மகா. ரூபன் | மகா. ரூபன் | சிவன் பாடல்கள் |
Naduvan Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்து போகும்…
இந்த உடலெனும் காயமும் அழிந்து போகும்…
ஊன்பொருள் தீக்கிரை அழிந்து போகும்…
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போகும்…
ஆண் : உடலினை நிஜமென எண்ணி எண்ணி…
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி…
கோடிப் பணமும் அழிந்து போகும்…
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போனாலும்…
ஆண் : அழியாதது உன் பாதம்…
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்…
அழியாதது உன் நாமம்…
நமச்சிவாயம்… நமச்சிவாயம்…
ஆண் : கரையாதது மானுட பாவம்…
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்…
தவறாது என் பற்று அறுத்து…
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்…
ஆண் : நந்தவனத்தில் ஓர் ஆண்டி…
பத்துமாதமாய்க் குயவனை வேண்டி…
அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி…
அதைக் கூத்தாடி போத்துடைத்தாண்டி…
ஆண் : பிறவி தாண்டி மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து…
வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி…
உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி…
ஆண் : மனங்களும் மடக்கும் மேனி…
மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி…
தென்பிறை களைய நினைவோடிருப்போர்…
முன்பிறை காண உயர்பவர் அன்றோ…
ஆண் : மன்னுயிர் கொன்று சுட்டதைத் தின்று…
தோற்றத்தை விட்டு வென்றதைக் கொண்டு…
ஆறாத காயம் ருசிப்பது மாட்டார்…
தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு…
ஆண் : கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்து போகும்…
இந்த உடலெனும் காயமும் அழிந்து போகும்…
ஊன்பொருள் தீக்கிரை அழிந்து போகும்…
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போகும்…
ஆண் : உடலினை நிஜமென எண்ணி எண்ணி…
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி…
கோடிப்பணமும் அழிந்து போகும்…
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போனாலும்…
ஆண் : அழியாதது உன் பாதம்…
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்…
அழியாதது உன் நாமம்…
நமச்சிவாயம்… நமச்சிவாயம்…
ஆண் : கரையாதது மானுட பாவம்…
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்…
தவறாது என் பற்று அறுத்து…
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்…
—BGM—
ஆண் : ஊழ் வினை உன் வினை…
தன்னைச்சுடும் வினை முன் வினை…
அதன் முன் வணங்கிடு தலைவனை…
சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை…
ஆண் : பூரணமே ஈசனே காரணமே காலனே…
வாரணமே நமச்சிவாய…
மரணமே வருக வருக…
அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக…
ஆண் : சந்தன குங்கும சான்றும் பரிமளமும்…
வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும்…
காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும்…
வெந்த சதை பெந்த சதை நாளை பார் வெந்த சதை…
ஆண் : நீர்க்குமிழி வெடித்துவிடும்…
உயிர்கூத்தை பிளந்துவிடும்…
கூச்சகூட இயலாது…
கோணித்துணி மறைத்துவிடும்…
ஆண் : மேலென்ன கீழேன்ன…
நீயென்ன நானென்ன…
உயிர் போகும் தருவாயில் ஈசனே சரணாகதி…
—BGM—
ஆண் : கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்து போகும்…
இந்த உடலெனும் காயமும் அழிந்து போகும்…
ஊன்பொருள் தீக்கிரை அழிந்து போகும்…
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போகும்…
ஆண் : உடலினை நிஜமென எண்ணி எண்ணி…
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி…
கோடிப்பணமும் அழிந்து போகும்…
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போனாலும்…
ஆண் : அழியாதது உன் பாதம்…
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்…
அழியாதது உன் நாமம்…
நமச்சிவாயம்… நமச்சிவாயம்…
ஆண் : கரையாதது மானுட பாவம்…
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்…
தவறாது என் பற்று அறுத்து…
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்…
—BGM—
ஆண் : நமச்சிவாயம்…
நமச்சிவாயம்…
நமச்சிவாயம்…
நமச்சிவாயம்…
—BGM—
Notes : Naduvan Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Dr. Burn. நடுவன் பாடல் வரிகள்.