குரு ஸ்தோத்ரம்
அகண்டமண்டலாகாரம் வ்யாப்தம் யேன சராசரம்…
தத்பதம் தர்ஷிதம் யேன தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ…
சிவன் பாடல்கள்
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்…
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ…
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்…
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே…
நாகேந்த்ர ஹாராய த்ரிலோச்சனாய…
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய…
நித்யாய சுத்தாய திகம்பராய…
தஸ்மை ந காராய நம ஷிவாய…
ஓம் நமசிவாய… நமசிவாய… நமசிவாய…
சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் Read More »
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்…
அனலான தேகம் கொண்டு அருணாச்சலம் இரைந்து…
மலையாக லிங்கமாக ஆளும் ஈஸ்வரா…
ஸ்ரீ பரமேஸ்வரா அருணகிரிஸ்வரா…
ஸ்ரீ பரமேஸ்வரா அருணகிரிஸ்வரா…
உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…
அணல் முக நாதனேதினம் உன்னை போற்றிடும்…
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய…
ஹர சிவ யோகமாய் திருமுறை காட்டிடும்…
அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய…
ஹர ஹர சிவனே அருணாசலனே…
அண்ணாமலையே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
சிவமயமாக தெரிகிறதே Read More »