ஆனந்தமாலை
மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம்…
பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம்…
சிவன் பாடல்கள்
மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம்…
பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம்…
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை…
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்…
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைகுழுட…
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே…
தென் திசை நோக்கிய தெய்வம் நீயே…
தென்னாடுடைய சிவனும் நீயே…
மண்ணுயிர்க் காக்கும் மாதேஸ்வரனே…
மலரடி பணிந்தோம் அருள் புரிவாயே…
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்…
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ…
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்…
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே…
நாகேந்த்ர ஹாராய த்ரிலோச்சனாய…
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய…
நித்யாய சுத்தாய திகம்பராய…
தஸ்மை ந காராய நம ஷிவாய…
ஓம் நமசிவாய… நமசிவாய… நமசிவாய…
சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் Read More »
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்…
அனலான தேகம் கொண்டு அருணாச்சலம் இரைந்து…
மலையாக லிங்கமாக ஆளும் ஈஸ்வரா…
ஸ்ரீ பரமேஸ்வரா அருணகிரிஸ்வரா…
ஸ்ரீ பரமேஸ்வரா அருணகிரிஸ்வரா…
உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும்…
அண்ணாமலையானே…
நான் தினம் தோறும் என்னும் வரம் வேண்டும்…
பொன்னாற்மேனியனே…
அணல் முக நாதனேதினம் உன்னை போற்றிடும்…
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய…
ஹர சிவ யோகமாய் திருமுறை காட்டிடும்…
அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய…