முத்து சிரித்தது
முத்து சிரித்தது முல்லை வெடித்தது…
முத்திரை இட்டிட சித்திரை வந்தது…
மானே மலைத்தேனே…
இவ செந்தூர பொட்டு வச்சா இப்போது…
இன்பத் தேரேறி செல்லும் காலம் எப்போது…
மண்ணுக்குள் வைரம் – Mannukkul Vairam (1986)
முத்து சிரித்தது முல்லை வெடித்தது…
முத்திரை இட்டிட சித்திரை வந்தது…
மானே மலைத்தேனே…
இவ செந்தூர பொட்டு வச்சா இப்போது…
இன்பத் தேரேறி செல்லும் காலம் எப்போது…
இதழோடு இதழ் சேரும் நேரம்…
இன்பங்கள் ஆறாக ஊறும்…
மடி மீது தலை வைத்து…
கண்ணே உன்னோடு நான்…
கதை சொல்ல வேண்டும் இதழோடு…
பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…
பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…