பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி | இளையராஜா | முதல் மரியாதை |
Poongatru Thirumbuma Song Lyrics in Tamil
ஆண் : பூங்காற்று திரும்புமா…
என் பாட்ட விரும்புமா…
பாராட்ட மடியில் வச்சுப் தாலாட்ட…
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா…
ஆண் : பூங்காற்று திரும்புமா…
என் பாட்ட விரும்புமா…
பெண் : ராசாவே வருத்தமா…
—BGM—
பெண் : ராசாவே வருத்தமா…
ஆகாயம் சுருங்குமா…
ஏங்காதே…
பெண் : அத ஒலகம் தாங்காதே…
அடுக்குமா…
சூரியன் கருக்குமா…
—BGM—
ஆண் : என்ன சொல்லுவேன்…
என்னுள்ளம் தாங்கல…
மெத்த வாங்கினேன்…
தூக்கத்த வாங்கல…
பெண் : இந்த வேதனை…
யாருக்குத்தான் இல்ல…
ஒன்ன மீறவே…
ஊருக்குள் ஆளில்ல…
ஆண் : ஏதோ என்பாட்டுக்கு…
நான் பாட்டுப் பாடி…
சொல்லாத சோகத்த சொன்னேனடி…
பெண் : சொக ராகம் சோகம்தானே…
சொக ராகம் சோகம்தானே…
ஆண் : யாரது போறது…
பெண் : குயில் பாடலாம்…
தன் முகம் காட்டுமா…
—BGM—
ஆண் : பூங்காற்று திரும்புமா…
என் பாட்ட விரும்புமா…
பாராட்ட மடியில் வச்சுப் தாலாட்ட…
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா…
—BGM—
ஆண் : உள்ள அழுகுறேன்…
வெளிய சிரிக்கிறேன்…
நல்ல வேஷம்தான்…
வெளுத்து வாங்குறேன்…
பெண் : உங்க வேஷம்தான்…
கொஞ்சம் மாறனும்…
எங்க சாமிக்கு…
மகுடம் ஏறனும்…
ஆண் : மானே என் நெஞ்சுக்கு…
பால் வார்த்த தேனே…
முன்னே என் பார்வைக்கு…
வா வா பெண்ணே…
பெண் : எசப் பாட்டு படிச்சேன் நானே…
எசப் பாட்டு படிச்சேன் நானே…
ஆண் : பூங்குயில் யாரது…
பெண் : கொஞ்சம் பாருங்க…
பெண் குயில் நானுங்க…
—BGM—
ஆண் : அடி நீதானா அந்தக் குயில்…
யார் வீட்டு சொந்தக் குயில்…
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி…
பறந்ததே ஒலகமே மறந்ததே…
பெண் : நான்தானே அந்தக் குயில்…
தானாக வந்தக் குயில்…
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி…
பறந்ததா ஒலகந்தான் மறந்ததா…
Notes : Poongatru Thirumbuma Song Lyrics in Tamil. This Song from Muthal Mariyathai (1985). Song Lyrics penned by Vairamuthu. பூங்காற்று திரும்புமா பாடல் வரிகள்.