பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | இளையராஜா & கே.எஸ். சித்ரா | இளையராஜா | முதல் மரியாதை |
Antha Nilava Than Song Lyrics in Tamil
பெண் : அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாவுக்காக…
—BGM—
பெண் : அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாவுக்காக…
அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாவுக்காக…
ஆண் : எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்…
பெண் : கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்…
ஆண் : எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்…
பெண் : கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்…
ஆண் : அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாத்திக்காக…
—BGM—
பெண் : மல்லு வேட்டி கட்டி இருக்கு…
அது மேல மஞ்சள் என்ன ஒட்டி இருக்கு…
ஆண் : முத்தழகி கட்டி புடிச்சி…
முத்தம் கொடுக்க மஞ்ச வந்து ஒட்டிகிடுச்சு…
பெண் : மார்கழி மாசம் பார்த்து…
மாருல குளிராச்சு…
ஆண் : ஹ்ம்ம்… ஏதுடா வம்பா போச்சு…
ரவுக்கையும் கிடையாது…
பெண் : சக்கம்பட்டி சேலை கட்டி…
பூத்திருக்கு பூஞ்சோலை…
ஆண் : பூவு ஒன்னு கண்ணடிச்சா…
வண்டு வரும் பின்னால…
பெண் : எக்கு தப்பு வேண்டாம்… ஹ்ம்ம்… ம்ம்ம்…
ஆண் : அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாத்திக்காக…
பெண் : எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்…
ஆண் : கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்…
பெண் : எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்…
ஆண் : கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்…
பெண் : அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
ஆண் : என் ராசாத்திக்காக…
—BGM—
ஆண் : ரத்தினமே முத்தம் வைக்கவா…
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா…
பெண் : வெட்கத்தையும் பொத்தி வைக்கவா…
அதுக்காக மந்தியில பந்தி வைக்கவா…
ஆண் : ஓடிவா ஓடை பக்கம்…
ஒளியலாம் மெதுவாக…
பெண் : அதுக்குள்ள வேணாமுங்க…
ஆளுக வருவாக…
ஆண் : காத்தடிச்சா தாங்காதடி…
மல்லிகை பூ மாராப்பு…
பெண் : கையிருக்கு காவலுக்கு…
வேணாமுங்க வீராப்பு…
ஆண் : அடி போடி புள்ளை…
எல்லாம் டூப்பு…
பெண் : அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாவுக்காக…
அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாவுக்காக…
ஆண் : எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்…
பெண் : கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்…
ஆண் : எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்…
பெண் : கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்…
ஆண் : அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாத்திக்காக…
Notes : Antha Nilava Than Song Lyrics in Tamil. This Song from Muthal Mariyathai (1985). Song Lyrics penned by Vairamuthu. அந்த நிலாவதான் பாடல் வரிகள்.