என் சோக கதைய
என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
ஆமாம் தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…
தூறல் நின்னுபோச்சு – Thooral Ninnu Pochu (1982)
என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
ஆமாம் தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே…
ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…
தென் கிழக்கு வாசமல்லி…
என்னை தேடி வர தூது சொல்லு…
ஏரிக்கரை பூங்காற்றே Read More »