பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சிதம்பரநாதன் | கே.ஜே. யேசுதாஸ் | இளையராஜா | தூறல் நின்னுபோச்சு |
Yerikkarai Poonkatre Song Lyrics in Tamil
ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…
தென் கிழக்கு வாசமல்லி…
என்னை தேடி வர தூது சொல்லு…
—BGM—
ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…
தென் கிழக்கு வாசமல்லி…
என்னை தேடி வர தூது சொல்லு…
ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
—BGM—
ஆண் : பாத மலர் நோகுமுன்னு…
நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் மயில…
பாத மலர் நோகுமுன்னு…
நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் மயில…
ஆண் : ஓடம் போல் ஆடுதே…
மனசு கூடி தான் போனதே…
வயசு காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது…
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது…
ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…
தென் கிழக்கு வாசமல்லி…
என்னை தேடி வர தூது சொல்லு…
ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
—BGM—
ஆண் : ஓடி செல்லும் வான் மேகம்…
நிலவ மூடி கொள்ள பார்க்குதடி அடியே…
ஓடி செல்லும் வான் மேகம்…
நிலவ மூடி கொள்ள பார்க்குதடி அடியே…
ஆண் : ஜாமத்தில் பாடுறேன் தனியா…
ராகத்தில் சேரனும் துணையா…
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்…
அந்த ராசாங்கம் வரும் வரை ரோசாவே காத்திரு…
—BGM—
ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…
தென் கிழக்கு வாசமல்லி…
என்னை தேடி வர தூது சொல்லு…
ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…
Notes : Yerikkarai Poonkatre Song Lyrics in Tamil. This Song from Thooral Ninnu Pochu (1982). Song Lyrics penned by Chidambaranathan. ஏரிக்கரை பூங்காற்றே பாடல் வரிகள்.