சின்னக் கண்ணே
சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…
நீ தங்கம் போலே அழகு…
நீ எங்கள் வானில் நிலவு…
சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…
நீ தங்கம் போலே அழகு…
நீ எங்கள் வானில் நிலவு…
நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…
அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா…
நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…