பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | எம்.எஸ்.விஸ்வநாதன் | பொல்லாதவன் (1980) |
Naanae Endrum Raja Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா…
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…
—BGM—
ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா…
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…
—BGM—
ஆண் : கண்ணை கட்டி என்னை காட்டில்விட்டால்…
அங்கே கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும் வன்மை உண்டு…
சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு…
அஞ்சும் கோழை அல்ல பேதை அல்ல வீரம் உண்டு…
ஆண் : கண்ணை கட்டி என்னை காட்டில்விட்டால்…
அங்கே கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும் வன்மை உண்டு…
சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு…
அஞ்சும் கோழை அல்ல பேதை அல்ல வீரம் உண்டு…
ஆண் : பூப் போல கையை கொண்டு…
போனாலே நன்மை உண்டு…
பூப் போல கையை கொண்டு…
போனாலே நன்மை உண்டு…
ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா…
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…
—BGM—
ஆண் : மண்ணை கொண்டு சின்ன வீட்டை கட்டி…
அங்கே மாடி மெத்தை கட்டில் போடும் மாயம் என்ன…
வானை கீரி அந்த வைகுண்டத்தை…
இந்த ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன…
ஆண் : மண்ணை கொண்டு சின்ன வீட்டை கட்டி…
அங்கே மாடி மெத்தை கட்டில் போடும் மாயம் என்ன…
வானை கீரி அந்த வைகுண்டத்தை…
இந்த ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன…
ஆண் : தள்ளாடும் பேதை பெண்ணே…
வெள்ளாடு வேங்கை அல்ல…
தள்ளாடும் பேதை பெண்ணே…
வெள்ளாடு வேங்கை அல்ல…
ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…
—BGM—
Notes : Naanae Endrum Raja Song Lyrics in Tamil. This Song from Polladhavan (1980). Song Lyrics penned by Kannadasan. நானே என்றும் பாடல் வரிகள்.