பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் | எம்.எஸ்.விஸ்வநாதன் | பொல்லாதவன் (1980) |
Atho Vaarandi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா…
—BGM—
ஆண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா…
ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக…
கண்ணோடு கண்ணாக…
ஆண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
—BGM—
பெண் : நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்…
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா…
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்…
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா…
பெண் : மேகங்கள் இல்லாத வானில்லையே…
நீயின்றி எப்போதும் நானில்லையே…
மேகங்கள் இல்லாத வானில்லையே…
நீயின்றி எப்போதும் நானில்லையே…
பெண் : ஒண்ணோடு ஒண்ணாக…
கண்ணோடு கண்ணாக…
பெண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா…
—BGM—
ஆண் : வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ…
வாடைக்கு சுகமாக வருகின்றதோ…
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ…
வாடைக்கு சுகமாக வருகின்றதோ…
ஆண் : எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா…
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா…
எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா…
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா…
ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக…
கண்ணோடு கண்ணாக…
ஆண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
—BGM—
பெண் : சிப்பிக்குள் முத்துக்கள் நான் பார்க்கவா…
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா…
ஆண் : எப்போது கேட்டாலும் தருவேனம்மா…
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா…
ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக…
கண்ணோடு கண்ணாக…
பெண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
ஆண் : அம்மாம்மா ஏதேதோ சொன்னானம்மா…
பெண் : ஒண்ணோடு ஒண்ணாக…
ஆண் : கண்ணோடு கண்ணாக…
Notes : Atho Vaarandi Song Lyrics in Tamil. This Song from Polladhavan (1980). Song Lyrics penned by Kannadasan. அதோ வாரான்டி பாடல் வரிகள்.