அதோ வாரான்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்எம்.எஸ்.விஸ்வநாதன்பொல்லாதவன் (1980)

Atho Vaarandi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா…

BGM

ஆண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா…

ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக…
கண்ணோடு கண்ணாக…

ஆண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…

BGM

பெண் : நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்…
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா…
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்…
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா…

பெண் : மேகங்கள் இல்லாத வானில்லையே…
நீயின்றி எப்போதும் நானில்லையே…
மேகங்கள் இல்லாத வானில்லையே…
நீயின்றி எப்போதும் நானில்லையே…

பெண் : ஒண்ணோடு ஒண்ணாக…
கண்ணோடு கண்ணாக…

பெண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா…

BGM

ஆண் : வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ…
வாடைக்கு சுகமாக வருகின்றதோ…
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ…
வாடைக்கு சுகமாக வருகின்றதோ…

ஆண் : எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா…
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா…
எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா…
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா…

ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக…
கண்ணோடு கண்ணாக…

ஆண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…

BGM

பெண் : சிப்பிக்குள் முத்துக்கள் நான் பார்க்கவா…
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா…

ஆண் : எப்போது கேட்டாலும் தருவேனம்மா…
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா…

ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக…
கண்ணோடு கண்ணாக…

பெண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
ஆண் : அம்மாம்மா ஏதேதோ சொன்னானம்மா…

பெண் : ஒண்ணோடு ஒண்ணாக…
ஆண் : கண்ணோடு கண்ணாக…


Notes : Atho Vaarandi Song Lyrics in Tamil. This Song from Polladhavan (1980). Song Lyrics penned by Kannadasan. அதோ வாரான்டி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top