பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி | இளையராஜா | கிழக்கே போகும் ரயில் |
Kovil Mani Osai Song Lyrics in Tamil
ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ…
பெண் : பாஞ்சாலி… பாஞ்சாலி…
பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ…
அவர் என்ன பேரோ…
பெண் : பரஞ்சோதி… பரஞ்சோதி…
—BGM—
ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ…
ஆண் : கன்னி பூவோ பிஞ்சு பூவோ…
ஏழை குயில் கீதம் தரும் நாதம்…
அது காற்றானதோ தூதானதோ…
பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ…
அவர் என்ன பேரோ…
பெண் : பாட்டு பாடும் கூட்டத்தாரோ…
ஏழை குயில் கீதம் தரும் நாதம்…
அது கொண்டாந்ததோ என்னை இங்கு…
ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
—BGM—
ஆண் : பாடல் ஒரு கோடி செய்தேன்…
கேட்டவர்க்கு ஞானம் இல்லை…
ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு…
ஆண் : நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே…
சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை…
என்னை வென்றாளம்மா…
ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
—BGM—
பெண் : ஊருக்கு போன பொண்ணு…
உள்ளூரு செல்ல கண்ணு…
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே…
பெண் : பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா…
பாடும் வரை பாடு தாளம் போடு அதை நீயே கேளு…
பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ…
—BGM—
ஆண் : என் மனது தாமரை பூ…
உன் மனது முல்லை மொட்டு…
காலம் வருமே நீ கூட பெண்ணாக…
பெண் : ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடி பாரு…
நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு…
ஆண் : அது நீதானம்மா…
ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ…
பெண் : பாட்டு பாடும் கூட்டத்தாரோ…
ஆண் : ஏழை குயில் கீதம் தரும் நாதம்…
பெண் : அது கொண்டாந்ததோ என்னை இங்கு…
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ…
Notes : Kovil Mani Osai Song Lyrics in Tamil. This Song from Kizhakke Pogum Rail (1978). Song Lyrics penned by Kannadasan. கோவில் மணி ஓசை பாடல் வரிகள்.