கோவில் மணி ஓசை
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ…
கன்னி பூவோ பிஞ்சு பூவோ…
ஏழை குயில் கீதம் தரும் நாதம்…
அது காற்றானதோ தூதானதோ…
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ…
கன்னி பூவோ பிஞ்சு பூவோ…
ஏழை குயில் கீதம் தரும் நாதம்…
அது காற்றானதோ தூதானதோ…
பூவரசம்பூ பூத்தாச்சு…
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு…
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ…
பூவரசம்பூ பூத்தாச்சு Read More »