பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | கிராமத்து அத்தியாயம் |
Vaadaatha Rosapoo Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…
ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
—BGM—
ஆண் : காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு…
கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு…
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு…
முடிவேதும் தெரியாம மோகம் தட்டிப் போச்சு…
ஆண் : அம்மாடி…
அம்மாடி ஊர் எல்லாம் போலி வேஷம்…
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்…
ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…
ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
—BGM—
ஆண் : காத்தோட போயாச்சு என்னோட பாரம்…
ஆத்தோட போயாச்சு என் கால நேரம்…
காத்தோட போயாச்சு என்னோட பாரம்…
காவேரி நீர் மேலே கன்னி போட்ட கோலம்…
ஆண் : அம்மாடி…
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்…
எல்லாமே தப்பாச்சு ஏங்கும் நேரம்…
ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…
ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
—BGM—
Notes : Vaadaatha Rosapoo Song Lyrics in Tamil. This Song from Gramathu Athiyayam (1980). Song Lyrics penned by Gangai Amaran. வாடாத ரோசாப்பூ பாடல் வரிகள்.