பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | ஷியாம் | மனிதரில் இத்தனை நிறங்களா |
Mazhai Tharumo En Megam Song Lyrics in Tamil
ஆண் : மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்குத் தூதுவன் யாரோ…
தோள் தொட்டத் தென்றலடி…
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே…
ஆண் : மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்குத் தூதுவன் யாரோ…
தோள் தொட்டத் தென்றலடி…
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே…
—BGM—
ஆண் : தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது…
தேனீயில் ஒன்று இங்கு போராடுது…
தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது…
தேனீயில் ஒன்று இங்கு போராடுது…
ஆண் : அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம்…
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்…
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்…
தளிர் மேனி அன்னப் பேடு எண்ணம் மாறுமா…
ஆண் : மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்குத் தூதுவன் யாரோ…
தோள் தொட்டத் தென்றலடி…
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே…
—BGM—
ஆண் : கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்…
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்…
கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்…
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்…
ஆண் : சிரிக்கின்ற தங்கச் சிற்பம் தேரில் வராதோ…
சிலை வண்ணம் அங்கே கலை உள்ளம் இங்கே…
நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே…
பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா…
ஆண் : மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்குத் தூதுவன் யாரோ…
தோள் தொட்டத் தென்றலடி…
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே…
—BGM—
Notes : Mazhai Tharumo En Megam Song Lyrics in Tamil. This Song from Manidharil Ithanai Nirangala (1978). Song Lyrics penned by Kannadasan. மழை தருமோ பாடல் வரிகள்.