ராசாவே உன்ன நான்
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்…
பல ராத்திரி மூடல கண்ணத்தான்…
ஏ… பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்…
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்…
தனிகாட்டு ராஜா – Thanikattu Raja (1982)
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்…
பல ராத்திரி மூடல கண்ணத்தான்…
ஏ… பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்…
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்…
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே…
சந்தோஷப் பாட்டே வா வா…
காதோடுதான் நீ பாடும் ஓசை…
நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை…