பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | கே. எஸ். சித்ரா | இளையராஜா | தங்கமான ராசா |
Thenmadhurai Song Lyrics in Tamil
குழு : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் எப்போ சொல்லம்மா…
என் கண்ணம்மா சொல்லம ஏன்டி வெட்கமா…
பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்…
என் பொன்னம்மா…
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்…
பெண் : நான் என்ன சொல்ல…
வார்த்தை ஏதும் சிக்கவில்ல…
நல்ல தையில் வெள்ளிக் காலை…
நாங்க மாத்தப் போறோம் மாலை…
பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்…
என் பொன்னம்மா…
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்…
—BGM—
பெண் : மால மயக்கத்துல மாமன் வீட்டுல…
வேலை நான் பார்த்து போவேன் ரூமுல…
குழு : ஆஹா…
பெண் : பால நான் கொடுத்தா மாமன் வாங்கல…
பார்த்த பார்வையில எதுவும் தோணல…
குழு : ஹா…
பெண் : என்னோட மேனியத்தான்…
பொன்னாக அரவணைப்பான்…
சொன்னா சூறாவளி வேகம்தான்…
பெண் : கண் மூடி இருக்க வைப்பான்…
உள்ளூர சிரிக்க வைப்பான்…
கண்ணன் சரசத்துல ராஜன்தான்…
பெண் : சொக்குது நின்னு பொண்ணுன்னு போடுது…
ஒரு கோலம்தான்…
நான் எண்ணி எண்ணிப் பார்த்தேன்…
இனி மேல சொல்லமாட்டேன்…
பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்…
என் பொன்னம்மா…
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்…
—BGM—
பெண் : காலை நேரத்துல வைகை ஆத்துல…
நான்தான் நீராட யாரும் பாக்கல…
குழு : ஹா…
பெண் : மஞ்சக் கெழங்கெடுத்து அரைச்சேன் கல்லுல…
எடுத்து நான் பூச என்னால் முடியல…
குழு : ஹா…
பெண் : ஆளரவம் கேட்டதம்மா…
அல்லி முகம் வேர்த்ததம்மா…
வந்த ஆளு அது யாரம்மா…
பெண் : சந்திரனப் போல வந்து…
இந்திரனப் போல அங்கே…
வந்தான் மாமன் அவன் தானம்மா…
பெண் : தொட்டு எடுத்து அங்கங்கே…
முத்திர வச்சான் பாரம்மா…
அட ரெண்டு பேரும் சிரிச்சோம்…
அப்புறம் ஒண்ணா சேர்ந்து குளிச்சோம்…
குழு : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் எப்போ சொல்லம்மா…
என் கண்ணம்மா சொல்லம ஏன்டி வெட்கமா…
பெண் : நான் என்ன சொல்ல…
வார்த்தை ஏதும் சிக்கவில்ல…
நல்ல தையில் வெள்ளிக் காலை…
நாங்க மாத்தப் போறோம் மாலை…
பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்…
என் பொன்னம்மா…
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்…
Notes : Thenmadhurai Song Lyrics in Tamil. This Song from Thangamana Raasa (1989). Song Lyrics penned by Gangai Amaran. தென்மதுர சீமையில பாடல் வரிகள்.