தென்மதுர சீமையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே. எஸ். சித்ராஇளையராஜாதங்கமான ராசா

Thenmadhurai Song Lyrics in Tamil


குழு : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் எப்போ சொல்லம்மா…
என் கண்ணம்மா சொல்லம ஏன்டி வெட்கமா…

பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்…
என் பொன்னம்மா…
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்…

பெண் : நான் என்ன சொல்ல…
வார்த்தை ஏதும் சிக்கவில்ல…
நல்ல தையில் வெள்ளிக் காலை…
நாங்க மாத்தப் போறோம் மாலை…

பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்…
என் பொன்னம்மா…
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்…

BGM

பெண் : மால மயக்கத்துல மாமன் வீட்டுல…
வேலை நான் பார்த்து போவேன் ரூமுல…
குழு : ஆஹா…

பெண் : பால நான் கொடுத்தா மாமன் வாங்கல…
பார்த்த பார்வையில எதுவும் தோணல…
குழு : ஹா…

பெண் : என்னோட மேனியத்தான்…
பொன்னாக அரவணைப்பான்…
சொன்னா சூறாவளி வேகம்தான்…

பெண் : கண் மூடி இருக்க வைப்பான்…
உள்ளூர சிரிக்க வைப்பான்…
கண்ணன் சரசத்துல ராஜன்தான்…

பெண் : சொக்குது நின்னு பொண்ணுன்னு போடுது…
ஒரு கோலம்தான்…
நான் எண்ணி எண்ணிப் பார்த்தேன்…
இனி மேல சொல்லமாட்டேன்…

பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்…
என் பொன்னம்மா…
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்…

BGM

பெண் : காலை நேரத்துல வைகை ஆத்துல…
நான்தான் நீராட யாரும் பாக்கல…
குழு : ஹா…

பெண் : மஞ்சக் கெழங்கெடுத்து அரைச்சேன் கல்லுல…
எடுத்து நான் பூச என்னால் முடியல…
குழு : ஹா…

பெண் : ஆளரவம் கேட்டதம்மா…
அல்லி முகம் வேர்த்ததம்மா…
வந்த ஆளு அது யாரம்மா…

பெண் : சந்திரனப் போல வந்து…
இந்திரனப் போல அங்கே…
வந்தான் மாமன் அவன் தானம்மா…

பெண் : தொட்டு எடுத்து அங்கங்கே…
முத்திர வச்சான் பாரம்மா…
அட ரெண்டு பேரும் சிரிச்சோம்…
அப்புறம் ஒண்ணா சேர்ந்து குளிச்சோம்…

குழு : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் எப்போ சொல்லம்மா…
என் கண்ணம்மா சொல்லம ஏன்டி வெட்கமா…

பெண் : நான் என்ன சொல்ல…
வார்த்தை ஏதும் சிக்கவில்ல…
நல்ல தையில் வெள்ளிக் காலை…
நாங்க மாத்தப் போறோம் மாலை…

பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்…
என் பொன்னம்மா…
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்…


Notes : Thenmadhurai Song Lyrics in Tamil. This Song from Thangamana Raasa (1989). Song Lyrics penned by Gangai Amaran. தென்மதுர சீமையில பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top