பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | பூந்தளிர் |
Vaa Ponmayile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…
என்றும் நீயின்றி நானில்லை…
நானின்றி நீயில்லை கண்மணி…
ஆண் : வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…
—BGM—
ஆண் : காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே…
—BGM—
ஆண் : கோவிலின் தேரழகோ முன்னழகிலே…
கனியே மனம் மயங்க மயங்க…
வருவாய் சுகம் பெருகப் பெருக…
இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர…
ஆண் : வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…
என்றும் நீயின்றி நானில்லை…
நானின்றி நீயில்லை கண்மணி…
ஆண் : வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…
—BGM—
ஆண் : மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ…
—BGM—
ஆண் : பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ…
அழகே சுகம் வளர வளர…
நினைவே தினம் பழகப் பழக…
உரிமையில் அழைகிறேன் உயிரிலே கல்ந்து மகிழ…
ஆண் : வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…
என்றும் நீயின்றி நானில்லை…
நானின்றி நீயில்லை கண்மணி…
ஆண் : வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…
Notes : Vaa Ponmayile Song Lyrics in Tamil. This Song from Poonthalir (1979). Song Lyrics penned by Panju Arunachalam. வா பொன்மயிலே பாடல் வரிகள்.