| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | பி. சுசீலா | இளையராஜா | சிட்டுக்குருவி |
Unna Nambi Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உன்ன நம்பி நெத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…
பெண் : நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த…
புரிஞ்சிக்க ராசா…
விட்டுப் போனா உதிர்ந்து போகும்…
வாசனை ரோசா…
பெண் : உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…
பெண் : நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த…
புரிஞ்சிக்க ராசா…
விட்டுப் போனா உதிர்ந்து போகும்…
வாசனை ரோசா…
—BGM—
பெண் : நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்…
ஊர்கூட உன்ன நம்பி இருக்குது ராசா…
நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்…
ஊர்கூட உன்ன நம்பி இருக்குது ராசா…
பெண் : ஒன்னாரு எனக்கு கண்ணாரு…
உன்னத்தான் எண்ணி இந்த கன்னி…
ஒரு சிந்து படிச்சேனே…
உன்னத்தான் காணாக் கண்டு…
கண்ணு முழிச்சேனே…
பெண் : உன்ன நம்பி நெத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…
பெண் : நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த…
புரிஞ்சிக்க ராசா…
விட்டுப் போனா உதிர்ந்து போகும்…
வாசனை ரோசா…
—BGM—
பெண் : வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர…
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா…
வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர…
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா…
பெண் : சிங்கம்தான் எனக்கு தங்கம்தான்…
அந்தக் கதை அப்போ அட இப்போ…
நம்ம சொந்தக் கதை சொல்லு…
நெனப்புல கட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள நில்லு…
பெண் : உன்ன நம்பி நெத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…
பெண் : நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த…
புரிஞ்சிக்க ராசா…
விட்டுப் போனா உதிர்ந்து போகும்…
வாசனை ரோசா…
Notes : Unna Nambi Song Lyrics in Tamil. This Song from Chittu Kuruvi (1978). Song Lyrics penned by Vaali. உன்ன நம்பி நெத்தியிலே பாடல் வரிகள்.

