உன்ன நம்பி நெத்தியிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. சுசீலாஇளையராஜாசிட்டுக்குருவி

Unna Nambi Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்ன நம்பி நெத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…

பெண் : நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த…
புரிஞ்சிக்க ராசா…
விட்டுப் போனா உதிர்ந்து போகும்…
வாசனை ரோசா…

பெண் : உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த…
புரிஞ்சிக்க ராசா…
விட்டுப் போனா உதிர்ந்து போகும்…
வாசனை ரோசா…

BGM

பெண் : நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்…
ஊர்கூட உன்ன நம்பி இருக்குது ராசா…
நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்…
ஊர்கூட உன்ன நம்பி இருக்குது ராசா…

பெண் : ஒன்னாரு எனக்கு கண்ணாரு…
உன்னத்தான் எண்ணி இந்த கன்னி…
ஒரு சிந்து படிச்சேனே…
உன்னத்தான் காணாக் கண்டு…
கண்ணு முழிச்சேனே…

பெண் : உன்ன நம்பி நெத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…

பெண் : நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த…
புரிஞ்சிக்க ராசா…
விட்டுப் போனா உதிர்ந்து போகும்…
வாசனை ரோசா…

BGM

பெண் : வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர…
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா…
வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர…
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா…

பெண் : சிங்கம்தான் எனக்கு தங்கம்தான்…
அந்தக் கதை அப்போ அட இப்போ…
நம்ம சொந்தக் கதை சொல்லு…
நெனப்புல கட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள நில்லு…

பெண் : உன்ன நம்பி நெத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…

பெண் : நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த…
புரிஞ்சிக்க ராசா…
விட்டுப் போனா உதிர்ந்து போகும்…
வாசனை ரோசா…


Notes : Unna Nambi Song Lyrics in Tamil. This Song from Chittu Kuruvi (1978). Song Lyrics penned by Vaali. உன்ன நம்பி நெத்தியிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading