பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். ஜானகி | இளையராஜா | சிட்டுக்குருவி |
Adada Maamara Kiliye Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அடடடா மாமரக்கிளியே…
உன்னை இன்னும் நான் மறக்கலையே…
—BGM—
பெண் : அடடடா மாமரக்கிளியே…
உன்னை இன்னும் நான் மறக்கலையே…
ரெண்டு நாளா உன்னை எண்ணி…
பச்சத் தண்ணி குடிக்கலையே…
பெண் : அடடடா மாமரக்கிளியே…
—BGM—
பெண் : உன்னை நினைச்சேன்…
மஞ்சள் அறைச்சேன்…
மாசக் கணக்கா பூசி குளிச்சேன்…
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு…
—BGM—
பெண் : உன்னை நினைச்சேன்…
மஞ்சள் அறைச்சேன்…
மாசக் கணக்கா பூசி குளிச்சேன்…
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு…
பெண் : அடடடா மாதுளம் கனியே…
இத இன்னும் நீ நினைக்கலையே…
கிட்ட வாயேன் கொத்தி போயேன்…
உன்ன நான் தடுக்கலையே மறுக்கலையே…
பெண் : அடடடா மாமரக்கிளியே…
உன்னை இன்னும் நான் மறக்கலையே…
ரெண்டு நாளா உன்னை எண்ணி…
பச்சத் தண்ணி குடிக்கலையே…
பெண் : அடடடா மாமரக்கிளியே…
—BGM—
பெண் : உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும்…
உன்ன கலந்தா நெஞ்சு இனிக்கும்…
அட பரிசம்தான் போட்டாச்சு…
பாக்கு மாத்தியாச்சு…
—BGM—
பெண் : உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும்…
உன்ன கலந்தா நெஞ்சு இனிக்கும்…
அட பரிசம்தான் போட்டாச்சு…
பாக்கு மாத்தியாச்சு…
பெண் : அடடடா தாமரைக் கொடியே…
இது உன் தோள் தொடலையே…
செல்லக்கண்ணு சின்ன பொண்ணு…
இத நீ நினைக்கலையே அணைக்கலையே…
பெண் : அடடடா மாமரக்கிளியே…
உன்னை இன்னும் நான் மறக்கலையே…
ரெண்டு நாளா உன்னை எண்ணி…
பச்சத் தண்ணி குடிக்கலையே…
பெண் : அடடடா மாமரக்கிளியே…
—BGM—
பெண் : மீனைப் பிடிக்க தூண்டில் இருக்கு…
நீரைப் பிடிக்க தோண்டி இருக்கு…
அட உன்னைத்தான் நான் பிடிக்க…
கண்வலைய போட்டேன்…
பெண் : அடடடா மம்முத கணையே…
வந்து வந்து மயக்குது எனையே…
இந்த ஏக்கம் ஏது தூக்கம்…
பாய போட்டு படுக்கலையே பிடிக்கலயே…
பெண் : அடடடா மாமரக்கிளியே…
உன்னை இன்னும் நான் மறக்கலையே…
ரெண்டு நாளா உன்னை எண்ணி…
பச்சத் தண்ணி குடிக்கலையே…
பெண் : அடடடா மாமரக்கிளியே…
Notes : Adada Maamara Kiliye Song Lyrics in Tamil. This Song from Chittu Kuruvi (1978). Song Lyrics penned by Vaali. அடடடா மாமரக்கிளியே பாடல் வரிகள்.