முதல் பூ எதுவோ
முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு…
முதல் தேன் எதுவோ அந்த பூவோடு…
அழகே இதை நான் நினைக்கும்பொழுது…
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…
முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு…
முதல் தேன் எதுவோ அந்த பூவோடு…
அழகே இதை நான் நினைக்கும்பொழுது…
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒருமுறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா…
வினோதமானவளே என் வினோதமானவளே…
நான் கவிதை சொன்னேன் அதை உளறல் என்கிறாய்…
உளருவதை நீ கவிதை என்கிறாய்…
அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…
உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயடி…
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி…
புது புது வழி அது பிறந்தது தமிழா…
உனக்கென விதிமுறை தாக்க…
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா…
உனக்கென எனக்கென நோக்க…
அழகென்றால் அவள்தானா…
அழகுக்கே அழகானா…
அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா…
அழகென்றால் அவள்தானா Read More »
மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…
மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…
ஏதேதோ எண்ணங்கள் வந்து…
எனக்குள் தூக்கம் போடுது…
வழி தேடி மனசுக்குள் வந்து…
வருகை பதிவு செய்தது…
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு…
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு…
சின்னம்மா சிலகம்மா Read More »