தீ குருவியாய்
தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…
பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா…
கண்களால் கைது செய் – Kangalal Kaidhu Sei (2004)
தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…
பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா…
அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…
உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயடி…
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி…