பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | கார்த்திக், சித்ரா சிவராமன், கதிர் & முர்தாசா கான் | ஏ.ஆர்.ரகுமான் | கண்களால் கைது செய் |
Anarkali Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…
ஆண் : உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயடி…
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி…
ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்…
சுவாசித்தேனடி உன் பார்வையால்…
பெண் : அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…
பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்…
என்னை தொலைத்தேன்…
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
கண்டு பிடித்தேன்…
பெண் : கடல் காற்று நீ நான் பாய் மரம்…
நதி காற்று நீ நான் தாவரம்…
பெண் : அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…
—BGM—
பெண் : இயந்திர மனிதனை போல்…
உன்னையும் செய்வேனே…
இரு விழி பார்வைகளால்…
உன்னையும் அசைப்பேனே…
ஆண் : அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம்…
அழகியின் திமிரில் ருசி அதிகம்…
அதை இன்றுதானே உன்னிடம் கண்டேன்…
பெண் : கவிஞனுக்கெல்லாம் குரும்பு அதிகம்…
கவிஞனின் குரும்பில் சுவை அதிகம்…
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்…
ஆண் : நடை நடந்து போகையில்…
நீல கடல் நீ
ஞானம் கொண்டு பார்க்கையில்…
நீ இலக்கியமே…
ஆண் : அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…
பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்…
என்னை தொலைத்தேன்…
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்…
கண்டு பிடித்தேன்…
ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்…
சுவாசித்தேனடி உன் பார்வையால்…
—BGM—
பெண் : நறுமணம் என்பதர்க்கு முகவரி பூக்கள் தானே…
என் மனம் என்பதர்க்கு முகவரி நீதானே…
ஆண் : என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம்…
முதல் வரி தந்த முகவரி நீ…
இருதயம் சொல்லும் முகவரி நீதான்…
பெண் : இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம்…
இருப்பிடம் தந்த முகவரி நீ…
என்னிடம் சேரும் முகவரி நீதான்…
ஆண் : மழை துளிக்கு மேகமே முதல் முகவரி…
உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ… ஓஒ…
பெண் : அனார்கலி அனார்கலி…
ஆண் : ஆகாயம் நீ பூலோகம் நீ…
பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்…
என்னை தொலைத்தேன்…
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்…
கண்டு பிடித்தேன்…
ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்…
சுவாசித்தேனடி உன் பார்வையால்…
—BGM—
Notes : Anarkali Song Lyrics in Tamil. This Song from Kangalal Kaidhu Sei (2004). Song Lyrics penned by Pa. Vijay. அனார்கலி பாடல் வரிகள்.