காற்றில் வரும் கீதமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபவதாரிணி, ஸ்ரேயா கோஷல், சாதனா சர்கம் & ஹரிஹரன்இளையராஜாஒரு நாள் ஒரு கனவு

Kaatril Varum Geethame Song Lyrics in Tamil


பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…

பெண் : அவன் வாய் குழலில் அழகாக… ஆஆ… ஆஆ…
அமுதம் ததும்பும் இசையாக…
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து…

பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…

பெண் : பசு அறியும் அந்த சிசு அறியும்…
பாலை மறந்து அந்த பாம்பறியும்…
பசு அறியும் அந்த சிசு அறியும்…
பாலை மறந்து அந்த பாம்பறியும்…

பெண் : வருந்தும் உயிர்க்கு… ஆஆ ஆஆ…
குழு : வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் இசை…
அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்…
இசையின் பயனே இறைவன்தானே…

குழு : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…

BGM

பெண் : ஆதார சுருதி அந்த அன்னை என்றேன்…
ஆண் : அதுகேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்…

பெண் : சுதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்…
ஆண் : உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்…

குழு : திறந்த கதவு என்றும் மூடாது…
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது…
இது போல் இல்லம் எது சொல்லு தோழி…

ஆண் : ப ம ரி க ரி க ரி க நி த த நி…
குழு : ப ம ரி க ரி க ரி க நி த த நி…

ஆண் & பெண் : நி நி ரி க ரி க ம த ம த ம த நி ச…
நி நி ச நி நி ச சா சா நி…
நி சா நி தா நி நி நி தா…
ச நி தா ம தா தா தா நி…
ம மா தா க க ம தா சா நி தா ம க ரி…

ஆண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…
குழு : அவன் வாய் குழலில் அழகாக…
ஆண் : அமுதம் ததும்பும் இசையாக…
குழு : மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து…

பெண் : காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…


Notes : Kaatril Varum Geethame Song Lyrics in Tamil. This Song from Oru Naal Oru Kanavu (2005). Song Lyrics penned by Vaali. காற்றில் வரும் கீதமே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top