புது புது வழி அது
புது புது வழி அது பிறந்தது தமிழா…
உனக்கென விதிமுறை தாக்க…
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா…
உனக்கென எனக்கென நோக்க…
தாம் தூம்
புது புது வழி அது பிறந்தது தமிழா…
உனக்கென விதிமுறை தாக்க…
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா…
உனக்கென எனக்கென நோக்க…
ஆழியிலே முக்குளிக்கும் அழகே…
ஆவியிலே தத்தளிக்கும் அழகே…
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி…
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா…
ஆழியிலே முக்குளிக்கும் Read More »
வலியே என் உயிர் வலியே…
நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
இத்தனை நாளாய் தவித்தேன்…
கனவே கனவே கண் உறங்காமல்…
உலகம் முழுதாய் மறந்தேன்…