பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | கிரிஷ் & பாம்பே ஜெயஸ்ரீ | ஹாரிஸ் ஜெயராஜ் | தாம் தூம் |
Yaaro Manathile Song Lyrics in Tamil
ஆண் : வலியே என் உயிர் வலியே…
நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…
ஆண் : மதியே என் முழு மதியே…
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே…
உன் அலைகளினால் நீ உரசிறியே…
பெண் : யாரோ மனதிலே…
ஏனோ கனவிலே…
நீயா உயிரிலே…
தீயா தெரியலே…
பெண் : காற்று வந்து மூங்கில் என்னை…
பாடச் சொல்கின்றதோ…
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை…
ஊமை ஆகின்றதோ…
ஆண் : வலியே என் உயிர் வலியே…
நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…
ஆண் : மதியே என் முழு மதியே…
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே…
உன் அலைகளினால் நீ உரசிறியே…
—BGM—
பெண் : மனம் மனம் எங்கிலும்…
ஏதோ கனம் கனம் ஆனதே…
தினம் தினம் ஞாபகம் வந்து…
ரணம் ரணம் தந்ததே…
அலைகளின் ஓசையில்…
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்…
பெண் : நீயா…
ஆண் : முழுமையாய்…
பெண் : நானோ…
ஆண் : வெறுமையாய்…
பெண் : நாமோ…
இனி சேர்வோமா…
பெண் : யாரோ மனதிலே…
ஏனோ கனவிலே…
நீயா உயிரிலே…
தீயா தெரியலே…
—BGM—
பெண் : மிக மிகக் கூர்மையாய்…
என்னை ரசித்தது உன் கண்கள்தான்…
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது…
உன் வார்த்தை தான்…
பெண் : கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா…
வெந்நீர்…
குழு (பெண்கள்) : வெண்ணிலா…
பெண் : கண்ணீர்…
குழு (பெண்கள்) : கண்ணிலா…
பெண் : நானும் வெறும் கானலா…
பெண் : யாரோ…
குழு (பெண்கள்) : யாரோ…
பெண் : மனதிலே ஏனோ…
குழு (பெண்கள்) : ஏனோ…
பெண் : கனவிலே ஓ நீயா…
குழு (பெண்கள்) : ஓ நீயா…
பெண் : உயிரிலே தீயா…
குழு (பெண்கள்) : தீயா…
பெண் : தெரியலே…
பெண் : காற்று வந்து மூங்கில் என்னை…
பாடச் சொல்கின்றதோ…
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை…
ஊமை ஆகின்றதோ…
ஆண் : வலியே என் உயிர் வலியே…
நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…
ஆண் : மதியே என் முழு மதியே…
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே…
உன் அலைகளினால் நீ உரசிறியே…
ஆண் : வலியே என் உயிர் வலியே…
சகியே என் இளம் சகியே…
வலியே என் உயிர் வலியே…
சகியே என் இளம் சகியே…
ஆண் : வலியே என் உயிர் வலியே…
Notes : Yaaro Manathile Song Lyrics in Tamil. This Song from Dhaam Dhoom (2008). Song Lyrics penned by Pa Vijay. யாரோ மனதிலே பாடல் வரிகள்.