கண்ணைவிட்டு கண்
கண்ணைவிட்டு கண் இமைகள் விடை கேட்டால்…
கண்கள் நனையாதா…
என்னைவிட்டு உன் நினைவே நீ கேட்டால்…
உள்ளம் உடையாதா…
பட்டியல் – Pattiyal (2006)
கண்ணைவிட்டு கண் இமைகள் விடை கேட்டால்…
கண்கள் நனையாதா…
என்னைவிட்டு உன் நினைவே நீ கேட்டால்…
உள்ளம் உடையாதா…
நம்ம காட்டுல மழை பெய்யுது…
நம்ம பாட்டுல சுதி ஏறுது…
நம்ம கோட்டையில் கொடி ஆடுது…
நம்ம கோப்பையில் சுகம் கூடுது…
ஏதேதோ எண்ணங்கள் வந்து…
எனக்குள் தூக்கம் போடுது…
வழி தேடி மனசுக்குள் வந்து…
வருகை பதிவு செய்தது…