ஓ அன்பே
ஓ அன்பே அன்பே ஒரு குட்டி புயல் நீ…
நீ நீ நீ நீ நீ நீ…
ஓ பெண்ணே பெண்ணே நான் எட்டும் திசை நீ…
நீ நீ நீ நீ நீ நீ…
ஓ அன்பே அன்பே ஒரு குட்டி புயல் நீ…
நீ நீ நீ நீ நீ நீ…
ஓ பெண்ணே பெண்ணே நான் எட்டும் திசை நீ…
நீ நீ நீ நீ நீ நீ…
ஹே மீனலோச்சனி மீனலோச்சனி…
குழு குழு குயிலே கொதிக்காதே…
மொழு மொழு கன்னம் சிவக்காதே…
கிளு கிளு பேச்சு பேசாமல்…
கொழு கொழு குழந்தையும் கிடைக்காதே…
முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு…
முதல் தேன் எதுவோ அந்த பூவோடு…
அழகே இதை நான் நினைக்கும்பொழுது…
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…
கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல…
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல…
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல…
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்…
பூ தூவுகிறோம்…
கொஞ்சிக் கொஞ்சி பேசி Read More »
மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே…
மலைச்சாரல் வந்து இசை பாடுதே…
மலரோடு வண்டு உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி…