கோபியரே கோபியரே
கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…
கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…
ஆயர்பாடி மாளிகையில் Read More »
ஏகதந்தாய வக்ரதுண்டாய…
கௌரி தனயாய தீமஹி…
கஜேஷானாய பாலசந்திராயா…
ஸ்ரீ கணேஷாய தீமஹி…
ஏகதந்தாய வக்ரதுண்டாய Read More »
ஜடா டவீ கலஜ் ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே…
கலே வலம்ப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம்…
ஓம் நமசிவாய…
சிவ தாண்டவ ஸ்தோத்திரம் Read More »
உயர் மலையோ சம வெளியோ…
இரண்டிலும் நீரே என் தேவன்…
உயர் மலையோ சம வெளியோ…
இரண்டிலும் நீரே என் தேவன்…
எல்லா புகழும் இறைவனுக்கு…
அல்லா ஒருவனே துணை நமக்கு…
துணை நமக்ககு…
எல்லா புகழும் இறைவனுக்கு Read More »
அல்லாவை நாம் தொழுதால்…
சுகம் எல்லாமே ஓடி வரும்…
அந்த வல்லோனை நினைத்திருந்தால்…
நல்ல வாழ்கையும் தேடி வரும்…
அல்லாவை நாம் தொழுதால் Read More »
இறைவனிடம் கையேந்துங்கள்…
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை…
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்…
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை…
இறைவனிடம் கையேந்துங்கள் Read More »
என்னுயிரே என்னுயிரே…
என் இதயத்தில் வாழ்பவரே…
பேச்சினிலும் என் மூச்சினிலும்…
நினைவிலும் கலந்தவரே…
என்னுயிரே என்னுயிரே Read More »