பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
ஜான் ஜெபராஜ் | ஜான் ஜெபராஜ் | ஜான் ஜெபராஜ் | இயேசு பாடல்கள் |
Uyar Malaiyo Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…
தீங்கு என்னை அணுகாது…
துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்…
துளியும் என்னை நெருங்காது…
—BGM—
ஆண் : எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…
தீங்கு என்னை அணுகாது…
துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்…
துளியும் என்னை நெருங்காது…
ஆண் : சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்…
உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்…
ஆண் : உயர் மலையோ சம வெளியோ…
இரண்டிலும் நீரே என் தேவன்…
உயர் மலையோ சம வெளியோ…
இரண்டிலும் நீரே என் தேவன்…
ஆண் : எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்…
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்…
—BGM—
ஆண் : ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம்…
பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு…
சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம்…
பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு…
ஆண் : நான் எந்த நிலை என்றாலும்…
என்னை விட்டு போகாமல்…
நிற்பதல்லோ உம் அழகு…
ஆண் : நான் எந்த நிலை என்றாலும்…
என்னை விட்டு போகாமல்…
நிற்பதல்லோ உம் அழகு…
விட்டு கொடுக்காத பேரழகு…
ஆண் : உயர் மலையோ சம வெளியோ…
இரண்டிலும் நீரே என் தேவன்…
உயர் மலையோ சம வெளியோ…
இரண்டிலும் நீரே என் தேவன்…
ஆண் : எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்…
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்…
—BGM—
ஆண் : உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால்…
அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு…
அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்…
நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு…
ஆண் : அட ஊர் என்ன சொன்னாலும்…
பார் எதிர் நின்னாலும்…
பிள்ளையல்லோ நான் உமக்கு…
ஆண் : அட ஊர் என்ன சொன்னாலும்…
பார் எதிர் நின்னாலும்…
பிள்ளையல்லோ நான் உமக்கு…
நிகர் இல்லாத தகப்பனுக்கு…
ஆண் : உயர் மலையோ சம வெளியோ…
இரண்டிலும் நீரே என் தேவன்…
உயர் மலையோ சம வெளியோ…
இரண்டிலும் நீரே என் தேவன்…
ஆண் : எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்…
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்…
Notes : Uyar Malaiyo Song Lyrics in Tamil. This Song from Jesus songs. Song Lyrics penned by John Jebaraj. உயர் மலையோ பாடல் வரிகள்.