காப்பவரே
காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…
காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…
என் தாய் உருவாகும் முன்னே…
என் கருவை கண்டீரையா…
என் பெயர் உருவாகும் முன்னே…
பெயர் சொல்லி அழைத்தீரையா…
என் கூடவே இரும் ஓ இயேசுவே…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே…
நீரில்லமால் நான் வாழ முடியாது…
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு…
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு…
என் இயேசையா அல்லேலூயா…
என் இயேசையா அல்லேலூயா…
காத்திடுவார் என்னை காத்திடுவார்…
காலமெல்லாம் என்னை காத்திடுவார்…
கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்…
கடைசி வரை என்னைக் காத்திடுவார்…
என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…
என் தகப்பனே என் இயேசுவே…
என் தகப்பனே என் இயேசுவே…
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்…
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்…
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்…
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்…
என்மீது அன்புகூா்ந்து…
பலியானீா் சிலுவையிலே…
எனக்காய் இரத்தம் சிந்தி…
கழுவினீா் குற்றம் நீங்க…
என்மீது அன்புகூா்ந்து Read More »
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்…
வெட்கப்பட்டு போவதில்லை…
உமது திரு நாமம் அறிந்தவர்கள்…
கைவிடப்படுவதில்லை…