என்மீது அன்புகூா்ந்து
என்மீது அன்புகூா்ந்து…
பலியானீா் சிலுவையிலே…
எனக்காய் இரத்தம் சிந்தி…
கழுவினீா் குற்றம் நீங்க…
என்மீது அன்புகூா்ந்து Read More »
என்மீது அன்புகூா்ந்து…
பலியானீா் சிலுவையிலே…
எனக்காய் இரத்தம் சிந்தி…
கழுவினீா் குற்றம் நீங்க…
என்மீது அன்புகூா்ந்து Read More »
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்…
வெட்கப்பட்டு போவதில்லை…
உமது திரு நாமம் அறிந்தவர்கள்…
கைவிடப்படுவதில்லை…
என்னைக் காண்பவரே…
தினம் காப்பவரே…
என்னைக் காண்பவரே…
தினம் காப்பவரே…
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்…
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்…
விவரிக்க முடியாத அழைப்பு இது…
சொற்களில் புரியாத உறவு இது…
அழைத்தவர் உடன்வரும் பயணம் இது…
யாருக்கும் கிடைக்காத கிருபை இது…
நீ மேல எழும்பிடுவாய்…
மிக உயரத்தில் பறந்திடுவாய்…
நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்…
எஜமானனே… எஜமானனே…
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர்…
எஜமானனே… எஜமானனே…
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர்…
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்…
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்…
உமக்காய் காத்திருப்பேன்…
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்…
இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு…
நான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம்…
இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு…
நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம்…
உண்மை அது அவர் நாமம்…
உண்மை அவர் அடையாளம்…
உண்மை அவர் ஆதாரம்…
சேனைகளின் கர்த்தர்…
உண்மை அது அவர் நாமம் Read More »