விவரிக்க முடியாத
விவரிக்க முடியாத அழைப்பு இது…
சொற்களில் புரியாத உறவு இது…
அழைத்தவர் உடன்வரும் பயணம் இது…
யாருக்கும் கிடைக்காத கிருபை இது…
விவரிக்க முடியாத அழைப்பு இது…
சொற்களில் புரியாத உறவு இது…
அழைத்தவர் உடன்வரும் பயணம் இது…
யாருக்கும் கிடைக்காத கிருபை இது…
நீ மேல எழும்பிடுவாய்…
மிக உயரத்தில் பறந்திடுவாய்…
நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்…
எஜமானனே… எஜமானனே…
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர்…
எஜமானனே… எஜமானனே…
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர்…
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்…
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்…
உமக்காய் காத்திருப்பேன்…
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்…
இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு…
நான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம்…
இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு…
நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம்…
உண்மை அது அவர் நாமம்…
உண்மை அவர் அடையாளம்…
உண்மை அவர் ஆதாரம்…
சேனைகளின் கர்த்தர்…
உண்மை அது அவர் நாமம் Read More »
அதுதான் கிருபை அதுதான் கிருபை…
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே…
அதுதான் கிருபை அதுதான் கிருபை…
என் ஜீவியத்தின் பாடலானதே…
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே…
என் தேவையெல்லாம் சந்திப்பீர்…
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே…
என் தேவையெல்லாம் சந்திப்பீர்…
உடைந்த பாத்திரம் நான்…
எதற்கும் உதவாதவன்…
உருகுலைந்த பாத்திரம் நான்…
எவரும் விரும்பாதவன்…