பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
ஜான் ஜெபராஜ் | ஜான் ஜெபராஜ் | ஜான் ஜெபராஜ் | இயேசு பாடல்கள் |
Ejamaananae Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எஜமானனே… எஜமானனே…
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர்…
எஜமானனே… எஜமானனே…
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர்…
ஆண் : அழியும் என் கைகளை கொண்டு…
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட…
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்…
ஆண் : அழியும் என் உதடுகள் கொண்டு…
அழியா உம் வார்த்தையை சொல்ல…
எத்தனாய் வாழ்ந்த என்னை பிரிந்தெடுத்தீர்…
ஆண் : ஆராதிப்பேன் அதை எண்ணியே…
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் அதை எண்ணியே…
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்…
ஆண் : ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன்…
குழு : ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன்…
—BGM—
ஆண் : என்னில் என்ன நன்மை கண்டீர்…
என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்…
என்னில் என்ன நன்மை கண்டீர்…
என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்…
குழு : அழியும் என் கைகளை கொண்டு…
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட…
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்…
குழு : அழியும் என் உதடுகள் கொண்டு…
அழியா உம் வார்த்தையை சொல்ல…
எத்தனாய் வாழ்ந்த என்னை பிரிந்தெடுத்தீர்…
ஆண் : ஆராதிப்பேன் அதை எண்ணியே…
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் அதை எண்ணியே…
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்…
{ குழு : ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன்… } * (2)
ஆண் : உம் சித்தத்தை நான் செய்வதே…
அனுதினமும் என் போஜனம்…
உம் சித்தத்தை நான் செய்வதே…
அனுதினமும் என் போஜனம்…
குழு : அழியும் என் கைகளை கொண்டு…
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட…
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்…
குழு : அழியும் என் உதடுகள் கொண்டு…
அழியா உம் வார்த்தையை சொல்ல…
எத்தனாய் வாழ்ந்த என்னை பிரிந்தெடுத்தீர்…
ஆண் : ஆராதிப்பேன் அதை எண்ணியே…
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் அதை எண்ணியே…
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்…
{ குழு : ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன்… } * (2)
Notes : Ejamaananae Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by John Jebaraj. எஜமானனே பாடல் வரிகள்.