பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
Unknown | எஸ். பி. பாலசுப்ரமணியம் | Unknown | கிருஷ்ணன் பாடல்கள் |
Ayarpadi Maaligayil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…
—BGM—
ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு…
மண்டலத்தை காட்டியதில்…
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ…
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ…
ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…
—BGM—
ஆண் : பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு…
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ…
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு…
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ…
ஆண் : அந்த மந்திரத்தில் அவன் உறங்க…
மயக்கத்திலே இவன் உறங்க…
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ…
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ…
ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…
—BGM—
ஆண் : நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்…
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ…
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்…
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ…
ஆண் : அவன் மோகநிலை கூட…
ஒரு யோகநிலை போலிருக்கும்…
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ…
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ…
ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…
—BGM—
ஆண் : கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்…
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ…
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்…
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ…
ஆண் : அவன் பொன்னழகை காண்பதர்க்கும்…
போதை முத்தம் பெறுவதற்கும்…
கன்னியரே கோபியரே வாரீரோ…
கன்னியரே கோபியரே வாரீரோ…
ஆண் : ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…
Notes : Ayarpadi Maaligayil Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. ஆயர்பாடி மாளிகையில் பாடல் வரிகள்.