பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தனுஷ் | சீன் ரோல்டன் | சீன் ரோல்டன் | ப. பாண்டி |
Venpani Malare Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வெண்பனி மலரே…
உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே…
உன் இரு விழியால்…
என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே…
ஆண் : காலங்கள் ஓய்ந்த பின்னும்…
காதல் என்ன…
வாலிபம் தேய்ந்த பின்னும்…
கூச்சம்தான் என்ன…
ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…
ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…
ஆண் : வெண்பனி மலரே…
உன் இரு விழியால்…
—BGM—
ஆண் : தேடிய தருணங்கள் எல்லாம்…
தேடியே வருகிறதே…
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம்…
சிாிக்கின்றதே…
ஆண் : வந்ததும் வாழ்ந்ததும்…
கண் முன்னே தெரிகின்றதே…
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே…
ஆண் : பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே…
ஈரம் பாயுதே…
நரைகளும் மறைந்திடவே…
ஆண் : வெண்பனி மலரே…
உன் இரு விழியால்…
ஆண் : வெண்பனி மலரே…
உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே…
உன் இரு விழியால்…
என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே…
ஆண் : காலங்கள் ஓய்ந்த பின்னும்…
காதல் என்ன…
வாலிபம் தேய்ந்த பின்னும்…
கூச்சம்தான் என்ன…
ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…
ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…
—BGM—
Notes : Venpani Malare Song Lyrics in Tamil. This Song from Power Paandi (2017). Song Lyrics penned by Dhanush. வெண்பனி மலரே பாடல் வரிகள்.