வெண்பனி மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்சீன் ரோல்டன்சீன் ரோல்டன்ப. பாண்டி

Venpani Malare Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்பனி மலரே…
உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே…
உன் இரு விழியால்…
என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே…

ஆண் : காலங்கள் ஓய்ந்த பின்னும்…
காதல் என்ன…
வாலிபம் தேய்ந்த பின்னும்…
கூச்சம்தான் என்ன…

ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…

ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…

ஆண் : வெண்பனி மலரே…
உன் இரு விழியால்…

BGM

ஆண் : தேடிய தருணங்கள் எல்லாம்…
தேடியே வருகிறதே…
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம்…
சிாிக்கின்றதே…

ஆண் : வந்ததும் வாழ்ந்ததும்…
கண் முன்னே தெரிகின்றதே…
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே…

ஆண் : பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே…
ஈரம் பாயுதே…
நரைகளும் மறைந்திடவே…

ஆண் : வெண்பனி மலரே…
உன் இரு விழியால்…

ஆண் : வெண்பனி மலரே…
உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே…
உன் இரு விழியால்…
என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே…

ஆண் : காலங்கள் ஓய்ந்த பின்னும்…
காதல் என்ன…
வாலிபம் தேய்ந்த பின்னும்…
கூச்சம்தான் என்ன…

ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…

ஆண் : காற்றில் பறக்கும் காத்தாடி நானே…
எட்டு வயதாய் கூத்தாடினேனே…
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்…
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்…

BGM


Notes : Venpani Malare Song Lyrics in Tamil. This Song from Power Paandi (2017). Song Lyrics penned by Dhanush. வெண்பனி மலரே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top