பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
செல்வராகவன் | அனந்து | சீன் ரோல்டன் | ப. பாண்டி |
Vaanam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வானம் பறந்து பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
ஓடும் நதியினிலே ஓடம்…
ஓய்ந்து கரையை தேடுதாம்…
ஆண் : என்றும் இவனும் குழந்தையா…
வார்த்தை இன்னும் மழலையாய்…
சிரிப்பில் இதயம் பொங்குமே…
கருணை சிந்துதே…
ஆண் : காற்று மலையில் மோதலாம்…
அந்த கடலில் சேரலாம்…
இந்த குழந்தைக் கூட்டத்தில்…
இவனும் தென்றலே…
குழு : மன்னாதி மன்னா…
வீராதி வீரா…
எங்கள் நண்பா பாண்டி…
குழு : விளையாடும் சிங்கம்…
விலையில்லா தங்கம்…
எங்கள் நண்பா…
பவர் பாண்டி…
ஆண் : புதிய வானம் பறந்துப் பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
—BGM—
ஆண் : வாழ்க்கையே என்றுமே…
எதையோ தேடும் பயணம்…
இறுதியில் அடைக்கலம்…
பேரன் பேத்தி ஜனனம்…
குழு : தேடினோம் ஓடினோம்…
எத்தனை கனவு…
ஓய்ந்து போய் சாய்வது…
குழந்தை இருக்கும் கூடு…
ஆண் : இதுதான் சுகமா…
கடவுளின் வரமா…
கண்களின் கண்ணீர் தாலாட்டுமா…
ஆண் : தாயும் இல்லை…
தாரமும் இல்லை…
மகனின் மகளே நீ ஓடி வா…
ஆண் : தோளில் ஒன்று…
மடியில் ஒன்று…
உணர்ந்தால் மட்டும் புரியும்…
உயிர் மட்டும் இது போதும்…
ஆண் : வானம் பறந்து பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
ஓடும் நதியினிலே ஓடம்…
ஓய்ந்து கரையை தேடுதாம்…
குழு : என்றும் இவனும் குழந்தையா…
வார்த்தை இன்னும் மழலையாய்…
சிரிப்பில் இதயம் பொங்குமே…
கருணை சிந்துதே…
குழு : காற்று மலையில் மோதலாம்…
அந்த கடலில் சேரலாம்…
இந்த குழந்தைக் கூட்டத்தில்…
இவனும் தென்றலே…
ஆண் : மன்னாதி மன்னா…
வீராதி வீரா…
எங்கள் நண்பா பாண்டி…
ஆண் : விளையாடும் சிங்கம்…
விலையில்லா தங்கம்…
எங்கள் நண்பா…
குழு : பவர் பாண்டி…
ஆண் : புதிய வானம் பறந்துப்பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
—BGM—
Notes : Vaanam Song Lyrics in Tamil. This Song from Power Paandi (2017). Song Lyrics penned by Selvaraghavan. வானம் பாடல் வரிகள்.