பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் | கே.வி.மகாதேவன் | நீயா |
Ore Jeevan Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணா… ஓ…
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணா…
ஒரே பூவில் ஒன்றே தென்றல்…
வாராய் கண்ணா… ஆஹா…
ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே… ஓ…
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே…
ஒரே பூவில் ஒன்றே தென்றல்…
வாராய் கண்ணே… ஏஏ…
ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே…ஓ…
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே…
—BGM—
பெண் : அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்…
ஆண் : இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே…
பெண் : அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்…
ஆண் : இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே…
பெண் : அன்று கடல் மீது ஒரு கண்ணன்…
துயில் மேவினான்…
ஆண் : இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே…
பெண் : என் மன்னனே…
ஒரே கண்ணன் ஒன்றே ராதை…
வாராய் கண்ணா… ஆ…
ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே…
—BGM—
ஆண் : இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன…
பெண் : நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க…
ஆண் : உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும்…
பெண் : அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க…
பெண் : தேர் கொண்டு வா….
கண்ணன் வந்து கீதம் சொன்னால்…
நான் ஆடுவேன்….
ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே… ஓ…
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணே…
—BGM—
பெண் : அந்த மணிச்சங்கின் ஓலி கேட்டு…
நான் ஆடுவேன்…
ஆண் : இந்த மழைமேகம் உன்மீது ஆடும்…
பெண் : அந்த மணிச்சங்கின் ஓலி கேட்டு…
நான் ஆடுவேன்…
ஆண் : இந்த மழைமேகம் உன்மீது ஆடும்…
ஆண் : வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம்…
பெண் : இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்…
ஆண் : புது வெள்ளமே… ஏ…
ஒரே சொர்கம் எந்தன் பக்கம் வேறில்லையே…
பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணா…
Notes : Ore Jeevan Song Lyrics in Tamil. This Song from Neeya (1979). Song Lyrics penned by Kannadasan. ஒரே ஜீவன் பாடல் வரிகள்.