பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலா | சங்கர் கணேஷ் | நீயா |
Naan Kattil Mele Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா…
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா…
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா…
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா…
ஆண் : ஹோஹோ… விழிகளில் தாபம் படமெடுத்தாடும்…
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்…
ஹோஓ… ஹோஓ… வேளையில் நான் வர…
சீறுது சிணுங்குது ஏன்…
ஆண் : நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா…
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா…
—BGM—
பெண் : காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்…
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்…
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்…
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்…
ஆண் : அது புரியாததா…
நான் அறியாததா…
அது புரியாததா…
நான் அறியாததா…
உன்னுள்ளம் என்னென்று தெரியாததா…
பெண் : எங்கே உன் தேன் கிண்ணம்…
இந்தா என் பூ முத்தம்…
எங்கே உன் தேன் கிண்ணம்…
இந்தா என் பூ முத்தம்…
பெண் : நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா…
உனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா…
—BGM—
ஆண் : ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க…
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க…
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க…
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க…
பெண் : ஒரு உயிர் வாழ்ந்திட…
இரு உடல் வேண்டுமா…
ஒரு உயிர் வாழ்ந்திட…
இரு உடல் வேண்டுமா…
ஒன்றான பின்னாலே இரண்டாகுமா…
ஆண் : அம்மாடி உன் ஆசை…
பொல்லாத பேராசை…
அம்மாடி உன் ஆசை…
பொல்லாத பேராசை…
ஆண் : நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா… ஆ…
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா… ஆஆ…
Notes : Naan Kattil Mele Song Lyrics in Tamil. This Song from Neeya (1979). Song Lyrics penned by Kannadasan. நான் கட்டில் மேலே பாடல் வரிகள்.